சமீபத்திய ஆன்மிகக் கட்டுரைகள்
நம் ஆன்மிகம் தளத்தின் நோக்கம் என்ன?
ஆன்மிகம் என்பது நம் எண்ணங்களை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அதாவது தீய எண்ணங்களை மனதிலிருந்து அகற்றி, நல்ல எண்ணங்களை இறைவனின் திருவருளைக் கொண்டு மேன்மைப்படுத்துவதாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக இப்புண்ணிய பூமியில் வாழ்ந்து அனுபவம் பெற்று, வாழ்வின் ஒவ்வொரு நுணுக்கங்களையும் தீர ஆராய்ந்து, இறைவனை உணர்ந்து, அவனின் திருவருளைப் பெற்று ஆன்மிக வாழ்வில் கலந்த மனிதர்களின் வழிகாட்டுதலின்படி இந்த இணையத்தில் சில ஆன்மீக சிந்தனைகள், தகவல்கள் மற்றும் இறைவனை வழிபடும் முறைகள் பற்றிய அனைத்தும் விளக்கமாக இங்கு பார்க்கலாம்.
மேலும்
தினசரி நாட்காட்டி 2026
சிவபுராணம் பாராயணம்
சிவபுராணம் என்பது சைவத் துறவியும் கவிஞருமான மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் என்னும் நூலின் முதல் பகுதியாகும். "திருவாசகத்திற்கு உருகாதவர் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று போற்றப்படும் இந்நூல், சைவர்களுக்கு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. சிவபுராணம் பாடல்கள் பலருக்கும் ஆன்மிக உத்வேகத்தைத் தருவதாக உள்ளன. சிவபுராணத்தைப் படித்து, சிவபெருமானின் அருளைப் பெறுங்கள்!
சிவபுராணம் பாடல் வரிகள்பிரபலமான ஸ்லோகங்களை படிக்க..
ஆன்லைன் பூஜை: உங்கள் விரல் நுனியில் இறையருள்!
உங்களுக்கு இஷ்டமான தெய்வத்தைத் தேர்ந்தெடுத்து பூஜையைத் தொடங்குங்கள். திருவிளக்கேற்றி, தூபம் காட்டி, மலர்கள் சமர்ப்பித்து, தேங்காய் மற்றும் பழங்கள் நிவேதனம் செய்து, இனிய மணி ஓசையுடன் தீப ஆராதனை செய்யும் முழுமையான பக்தி அனுபவத்தை இங்கேயே பெறலாம்.
இணைய வழி பூஜை