தேங்காய் பர்ஃபி மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று. திபாவளி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற பண்டிகைகளின் போது செய்யப்படும். இது துருவின தேங்காய்யை சக்கரை பாகில் களந்து செய்யும் இனிப்பு வகை.
நான் தினேஷ், Aanmeegam.org வலைத்தளத்தின் நிறுவனர். 2018 ஆம் ஆண்டு Blogger மூலம் ஆரம்பித்து 2020 இல் WordPress-க்கு மாறினேன். ACCET, காரைக்குடியில் MCA முடித்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த SEO நிபுணராகவும், ஆன்மிக பதிவாளராகவும் செயல்படுகிறேன்.